icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

ஆன்லைனில் நிலத்தை அளந்து பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி?

view 118 Views

2

5 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send

தமிழ்நாட்டில் ஆன்லைனில் நிலத்தை அளந்து பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை அறிய, முதலில் தமிழ்நாடு அரசு e-சேவைகள் இணையதளத்திற்கு (eservices.tn.gov.in) செல்லுங்கள். அங்கு உள்ள ஆன்லைன் சேவைகள் மூலம் நிலம் அளவெடுப்பு சான்றிதழ் பதியை அப்லோட் செய்யுங்கள். அதன் பின்னர் தேவையான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றிய பிறகு, உங்கள் பட்டா விண்ணப்பத்தை சமர்ப்பித்து பெறலாம்.

ஆன்லைன் மூலம் நிலத்தை அளந்து பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி?

  1. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ e-சேவைகள் (eservices.tn.gov.in) அல்லது கிராமப்புற விவசாய நிலங்களுக்கு eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்தைப் பயன்படுத்துங்கள்.

  2. இணையதளத்தில் “நில அளவை” அல்லது “வரைபடம்” போன்ற பிரிவைத் தேடி திறக்கவும்.

  3. நிலத்தின் விவரங்கள் (சர்வே எண், பகுதி), உரிமையாளர் பெயர் மற்றும் நிலத்தின் தன்மை போன்ற தேவையான தகவல்களை சரியாக உள்ளிடவும்.

  4. நில அளவுக்கு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.

  5. அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

இப்போது உங்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டா வாங்குவது எப்படி என்று தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

பட்டா போன்ற அவங்களை வாங்க சட்ட நிபுணர்களிடம் அணுகி என்ன அவங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்

0 2025-06-22T11:11:22+00:00

இன்றைய இந்தியாவில் அனைத்துமே டிஜிட்டலைஸாகியுள்ளது. இதனால் பல வேலைகள் எளிதாகும். இதன் விளைவாக தற்போது நில அளவை விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்க ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதை அனைத்தையும் தடுக்கவே தற்போது நில அளவை விண்ணப்பங்களை கணினி மூலம் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பொழுது ஆன்லைனில் நிலத்தை அளந்து பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

இணைய வழியில் நில அளவைக்கு விண்ணப்பது எப்படி?

  1. நீங்கள் நிலத்தினை அளந்து பட்டா பெற 

    Tamil Nilam Citizen Portal

    என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

  2. பின்னர் உங்கள் செல்போன் எண்ணை கொடுத்து ஓடிபி எண்ணை பெறவும்.

  3. இதனை தொடர்ந்து உங்கள் தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி எண் வரும் அதை சரியாக பதிவு செய்து உங்கள் நிலத்தை அளக்க விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:

  1. 1. கிரையப் பத்திரம்

  2. 2. செட்டில்மென்ட் பத்திரம்

  3. 3. பாகப்பிரிவினை பத்திரம்

  4. 4. தானப் பத்திரம்

  5. 5. பரிவர்தனை பத்திரம்

  6. 6.அக்குவிடுதலைப் பத்திரம்

ஆகிய ஆவணங்களை தேவைப்படும்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் நிலத்தை அளந்து பட்டவை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் சொத்து பிரச்சினைகளை நோபுரோக்கர் நிறுவனத்தின் உள்ள சட்ட நிபுணர்கள் மூலம் சரிபார்த்துக்கொள்ளவும்.

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners