icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம்?

view 221 Views

2

4 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-11-01T09:30:21+00:00

பாட்டியின் சொத்து, யாருக்கு என என்க்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது. என் அண்ணனிடம் பேசி நான் தெரிந்து கொண்டேன். அவருடைய உயில், மூதாதையர் சொத்து, அல்லது அவர் தனியாக சம்பாதித்த சொத்து ஆகியவற்றின் அடிப்படையில் யாருக்குச் சொந்தம் என்பது தீர்மானிக்கப்படும். மேலும் இதைப் பற்றிய தகவலை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பாட்டியின் சொத்து யாருக்கு சேரும்?

அப்படி உயில் இல்லையென்றால் பாட்டிக்கு யார் நெருங்கிய சொந்தமோ அவர்களுக்கு இந்த சொத்துக்கள் போய் சேரும். 

பாட்டியின் மகன், மகள் ஆகியவர்களுக்கு சேரும்.

இல்லையெனில் பாட்டியின் பேரன், பேத்தி என்று அவர்களுக்கு போய் சேரும்.

இந்த சொந்தங்கள் யாருமே இல்லையென்றால் பாட்டிக்கு யார் நெருங்கிய சொந்தமோ அவர்களுக்கு இந்த சொத்து சேரும்.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சொத்து விவரங்களை சரிபார்க்க நோபுரோக்கர் சட்ட நிபுணர்களை அணுகவும்.

0 2025-07-24T18:42:02+00:00

பொதுவாக பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். எனக்கும் எழுந்திருக்கிறது. அதற்கான பதிலை நான் பலரிடம் கேட்டு அறிந்துகொண்டேன். அதனை உங்களுடன் நான் இப்பொழுது பகிர்ந்துகொள்கிறேன். பொதுவாக பாட்டியின் சொத்து அவர்களின் பிள்ளைகளுக்கே சேரும். ஒரு வீட்டில் இரு பிள்ளைகள் இருந்தால் அந்த இரு பிள்ளைகளுக்கு சரி பங்கு பிரித்து தரப்படும். இல்லையெனில் பாட்டி யார் பெயருக்கு அந்த சொத்தை எழுதி வைத்திருக்கிறாரோ அவர்களுக்கு அந்த முழு சொத்துக்களும் சேரும்.

பாட்டியின் சொத்து பேரக்குழந்தைகளுக்கு சேருமா?

  1. பாட்டியின் சொத்தை பாட்டி தன் பேரக்குழந்தைகளுக்கு எழுதி வைத்திருந்தால் அந்த அனைத்து சொத்துக்களும் பேர குழந்தைகளுக்கே நேரடியாக சேரும். 

  2. முக்கியமாக எழுதி கொடுக்கப்பட்டிருக்கும் பத்திரத்தில் சரியாக எழுதியிருக்க வேண்டும் மகள் வழி பேரக்குழந்தைகளுக்கு அல்லது மகன் வழி பேரக்குழந்தைகளுக்கு என்று தெளிவாக எழுதினால் மட்டுமே அது சரியாக செல்லுபடியாகும். இல்லையெனில் அது அனைத்து பேரக்குழந்தைகளுக்கும் சரி பங்கு பிரித்து கொடுக்கப்படும்.

தற்போது பாட்டியின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

சொத்து ஆவணங்களை சரிபார்க்க நோபுரோக்கர் சட்ட நிபுணர்களை உடனே அணுகுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners