பொதுவாக இடத்தின் உரிமையாளர் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் பத்திரத்தில் மட்டுமே இருக்கும். பட்டா என்பது வருவாய்த்துறையின் சான்று. ஆனால் பத்திரப்பதிவு மூலம் மட்டுமே நிலம் யாருக்கு சொந்தமானது என நிரூபிக்க முடியும். இப்படியான சூழலில் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். ஒருவேளை பட்டா இருக்கு பத்திரம் இல்லை என்றால் என்ன நேரிடும் என்பதை பார்ப்போம்
பத்திரம் இல்லாமல் இருப்பது என்ன விளைவை உண்டாக்கும்?
பத்திரத்தின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்.
பத்திரம் உங்களிடம் இல்லை என்றால் உங்களுக்கு அந்த இடத்தில் உரிமை இல்லை என்று அர்த்தம்.
பத்திரம் ஓர் இடத்தின் முக்கியமான ஆவணம், அந்த ஆவணத்தை மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம், உரிமையாளருக்கு உண்டு.
சொத்தின் பத்திரம் இல்லை என்றால் அந்த சொத்தை வாங்கவோ விற்கவோ முடியாது.
இதற்கு எல்லாவற்றிற்கும் ஒரே வழி வழக்கறிஞரை சந்தித்து மாற்று பத்திரம் பெறுவது எப்படி என்று கேட்பதே நல்லது. இல்லையெனில் பிரச்சனை உங்களுக்கே. எனவே பத்திரத்தை பத்திரமாக வைத்திருங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பத்திரம் மற்றும் இதர ஆவணங்களை நல்ல வழக்கறிஞர் வைத்து சரிபார்க்க நோபுரோக்கரை அணுகவும்.
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices

Intracity Shifting-Upto 25% Off
Check Prices

City Tempo-Upto 50% Off
Book Now
Leave an answer
You must login or register to add a new answer .
இடத்தின் பட்டா இருக்கிறது. ஆனால், பத்திரம் இல்லை என்ன செய்வது?
Nivedha45
6.5k Views
1
38 days
2025-05-14T22:27:01+00:00 2025-05-14T22:27:02+00:00Comment
Share