நான் ஒரு கிராம அலுவலர். என்னிடம் பலரும் தாய் பத்திரம் தொலைந்து விட்டது அதனை எப்படி எடுப்பது என்று கேட்பார்கள். முன்பு அது மிகப்பெரிய வேலையாக இருக்கும். ஆனால், இப்போது அந்த வேலை மிக எளிமையாக மாறிவிட்டது. ஏனென்றால் இது மாதிரியான நகல்கள் இணையதளத்திலேயே பெரும் வசதி வந்துவிட்டது. இனி பல நேரம் காத்துகிடக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது ஆன்லைன் மூலம் அந்த தாய் பத்திரம் நகல் பெறுவது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

ஆன்லைன் மூலம் தாய் பாத்திரம் எப்படி எடுப்பது?
முதலில் நீங்கள்
பதிவுத்துறைஇணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் உள்நுழைவு என்ற தலைப்பின் கீழ் நீங்கள் லாகின் செய்ய வேண்டும்.
நீங்கள் லாகின் செய்த பின் மெனு பாரில் உள்ள "மின்னணு சேவைகள்" என்று மூன்றாவதாக இருக்கும்.
அதை தொட்ட பின்னர் "சான்றளிக்கப்பட்ட நகல்" என்பதை தொட வேண்டும். அதைத் தொடர்ந்து தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் உங்களின் இட விவரங்களை கொடுக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து தேடுக என்ற ஆப்ஷனை கிளிக் செய்த பின் புது பக்கம் திறக்கப்படும்.
அதன் கீழ் இணைய வழி விண்ணப்பிக்க என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்கள் பெயர் உங்கள் செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும்.
பின்னர் சேமிக்க மற்றும் அடுத்த பக்கம் என்று இருக்கும் அதனை தொட்டால் போதும் நீங்கள் கட்டணத்தை சொல்லி உங்கள் நகலை 2 முதல் 4 நாட்களில் வாங்கிக்கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கிறது என்று நம்புகிறேன்.
சொத்து விவரங்களை சட்ட நிபுணர்களுடன் சரிபார்க்க நோபுரோக்கரை அணுகுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Fast & Reliable Online Khata Transfer
✔
Dedicated Senior Advocates✔
Lowest Price✔
Fastest Process
Khata Package
Know More

Khata Transfer
Transfer Now

E-Aasthi Conversion
Transfer Now
Related Questions
Related Questions in Documentation
Leave an answer
You must login or register to add a new answer .
தாய் பத்திரம் நகல் பெறுவது எப்படி?
Anjali34
74 Views
1
11 days
2025-06-24T10:07:08+00:00 2025-06-24T10:07:09+00:00Comment
Share