icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

பிரச்சனை வராமல் சொத்துக்களை பிரிப்பது எப்படி?

view 132 Views

2

5 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-12-23T09:30:26+00:00

பிரச்சனை இல்லாமல் சொத்துக்களை பிரிக்க, உயிலாகவோ, பாகப்பிரிவாகவோ, குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

  1. பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே சொத்துக்களை யாருக்கு, எப்படிப் பிரிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக உயில் எழுதி வைப்பது எதிர்காலப் பிரச்சனைகளை தடுக்கும்.

  2. சட்டப்படி செல்லுபடியாகும் வகையில் உயில் தயாரிக்கப்பட வேண்டும். 

  3. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு, சொத்துக்களைப் பிரிப்பதற்கு இந்த வகை பத்திரத்தைப் பயன்படுத்தலாம்.

  4. சமமாகப் பிரிப்பது அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப பிரிப்பது இதில் அடங்கும். 

  5. சொத்துக்களை வாரிசுகள் அனைவரும் பேசி ஒப்பந்தத்துடன் பிரிப்பது மிகவும் முக்கியம்.

  6. ஒருவர் சொத்தை வாங்கிக்கொண்டு மற்றவர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற முடிவுகளையும் எடுக்கலாம். 

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களின் சொத்து அவங்களை சரிபார்க்க நோபுரோக்கர் சட்ட நிபுணர்களை அணுகுங்கள்

0 2025-07-24T18:45:46+00:00

பொதுவாக சொத்து பிரிக்கும்போது யாராவது ஒருவர் பிரச்சனை செய்வார்கள். அப்படி பிரச்சனை வராமல் சொத்து பிரிப்பது எப்படி என்று பார்ப்போம். பிரச்சனை இல்லாமல் சொத்து பிரிக்க ஒரு சில வழிகள் உள்ளன. அது என்னென்ன வழிகள் என்று நான் உங்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன். முதலில் பாகப்பிரிவினை. மற்றொன்று உயில். இப்படியான இரண்டு வழிகளில் உங்களால் பிரச்சனை இல்லாமல் சொத்துக்களை எழுதிவைக்க முடியும்.

பிரச்சனை வராமல் சொத்துக்களை எப்படி பிரிப்பது?

  1. பாகப்பிரிவினை: பாகப்பிரிவினை மூலம் சொத்துக்களை பிரிப்பது ஒரு சட்டபூர்வமான செயலாகும். ஒரு ஒப்பந்த பாத்திரத்தில் எந்தெந்த சொத்துக்கள் யார் யாருக்கு என்று தெளிவாக எழுதி வைப்பது சிறந்தது. மேலும் ஒருவரின் சொத்து மற்றவருக்கு வேண்டுமென்றால், மற்றவர்களிடம் அதற்கான பணத்தை கொடுத்து அந்த சொத்தை பெற்றுக்கொள்ளலாம்.

  2.  உயில்: பொதுவாக உயில் என்பது ஒருவர் தனது சொத்துக்களை தனது வாழ்நாளைக்கு பின் முழுமையாக உரிமை கொண்டாட அதிகாரப்பூர்வமாக எழுதி வைப்பது. அப்படிப்பட்ட உயிலில் கொடுக்கும் நபர் அதில் தெளிவான எழுதி வைக்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்படியான சொத்து ரீதியான விஷயங்களை நோபுரோக்கர் நிபுணர்களுடன் சரிபார்த்துக்கொள்ளுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners