icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

பௌர்ணமி அன்று வீடு குடி போகலாமா?

view 257 Views

1

3 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-08-30T20:13:50+00:00

நான் இப்போது ஒரு புதிய வீடு கட்டி முடித்துள்ளேன். அதனால் நல்ல நாளை பார்த்து குடியேற வேண்டும் என்று நினைத்தேன். அப்போது எனக்கு ஒரு யோசனை வந்தது. பௌர்ணமி அன்று வீடு குடியேறலாமா? இதற்கான பதில் நம்பிக்கையைப் பொறுத்தது. சிலர் பௌர்ணமி அன்று குடியேறுவது மிகவும் நல்லது என்று கருதுவார்கள். ஆனால் சிலர் அந்த நாளில் குடியேற கூடாது என்று நம்புகின்றனர்.

வீடு குடியேற தவிர்க்க வேண்டிய மாதங்கள்

  1. பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் வீடு குடியேறுவது நல்லதல்ல என்று கருதப்படுகிறது. சில சமயங்களில் பங்குனி மாதமும் தவிர்க்கப்பட வேண்டும் என சொல்வார்கள்.

  2. அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதம், இரணியன் மீது நரசிம்மர் சம்ஹாரம் செய்த காலமாகக் கருதப்படுவதால், அந்த மாதத்தில் வீடு குடியேறுவது நல்லதல்ல என்று நம்பப்படுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாஸ்து சாஸ்திரங்கள் படி உங்கள் வீட்டை இன்டீரியர் வேலை செய்ய நோபுரோக்கர் சேவையை அணுகுங்கள்

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners