உங்கள் வீட்டில் பெயிண்ட் வேலைகள் நடக்கிறது என்றால் நீங்கள் வீட்டில் தங்குவது சரியாக இருக்காது. ஏனென்றால் வீட்டில் பெயிண்ட் அடிக்கும்போது வீட்டின் சுவர்களை சுரண்டி சுத்தம் செய்த பிறகே பெயிண்ட் அடிப்பது வழக்கம். அப்படி செய்யும் போது அதனால் வரும் தூசி பலருக்கும் ஒற்றுக்கொள்ளாது.
மேலும் தூசியால் உங்களுக்கு உடல்நலம் சரி இல்லாமல் கூட போகலாம்.
நீங்கள் வீட்டின் பெயிண்ட் வேலைகள் முடியும் வரை தனியாக ஒரு இடத்தில் இருப்பது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நல்லது.
எனவே நீங்கள் உங்கள் உறவினர்கள் வீட்டிலோ, இல்லை உங்கள் நண்பர்கள் வீட்டிலோ இருப்பதே சிறந்தது.
இந்த தகவல் உங்கள் கேள்விக்கான பதிலை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்
உங்கள் வீட்டில் மலிவான விலையில் பெயிண்ட் அடிக்க நோபுரோக்கர் பெயின்டிங் சர்விசை அணுகுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
Related Questions in Generic Painting
Leave an answer
You must login or register to add a new answer .
என் வீட்டில் வண்ணம் தீட்டும் போது நான் தங்கலாமா?
Naman99
12 Views
1
24 days
2025-12-01T12:47:42+00:00 2025-12-01T12:47:44+00:00Comment
Share