வீட்டில் ஆந்தை படம் வைப்பது நல்லதா இல்லையா என்பது ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தைப் பொறுத்தது. சில நம்பிக்கைகளின்படி, சரியான திசையில் வைக்கும்போது அது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும், ஏனென்றால் அது லக்ஷ்மி தேவியின் வாகனம் என்பதால். மற்ற நம்பிக்கைகளின்படி, ஆந்தைகள் இரவில் வேட்டையாடும் விலங்குகள் என்பதால், வீட்டில் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரக்கூடும். எனவே, நீங்கள் ஆந்தை படத்தை வீட்டில் வைப்பது உங்கள் விருப்பம்.
வாஸ்து சாஸ்திரங்கள் படி உங்கள் வீட்டை அமைக்க நோபுரோக்கர் இன்டீரியர் டீமை அணுகுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கு ஒருவித சக்தி உண்டு. அதனால் வீட்டில் வைக்கக்கூடிய பொருட்கள் வாஸ்து சாஸ்திரம் பார்த்து வைக்க வேண்டும். சமீபத்தில் நான் ஆந்தையின் வாஸ்து நன்மைகளை அறிந்தேன். ஆந்தையினால் விளையும் நன்மைகளை அறிந்த பின் அதனை வீட்டில் வாங்கி வைக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் இன்னும் சிலருக்கு ஆந்தை படம் வீட்டில் வைக்கலாமா கூடாதா என்ற சந்தேகம் எழுந்தவண்ணமே உள்ளது. அதனால் நான் அறிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆந்தை படத்தை வீட்டில் வைப்பதால் விளையும் நன்மைகள்?
ஆந்தை மகாலட்சுமியின் வாகனம். அப்படியான ஆந்தையின் சிலையையோ படத்தையோ வீட்டில் வைத்தால் உங்கள் வருமானம் பல மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது.
நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அவரை ஆந்தை உரசி சென்றாலோ அல்லது அவரின் மேல் பறந்தாலோ அவர் நோயில் இருந்து குணமடைந்துவிடுவார் என்றும் நம்பப்படுகிறது.
காலையில் எழுந்த உடன் ஆந்தை சிலையை பார்த்தாலோ அல்லது ஆந்தையின் குரலை கேட்டாலோ உங்களுக்கு கை நிறைய பணம் வந்து சேரும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பலரும் ஆந்தையை கண்டால் பயந்து நடுங்குவர். ஆனால் உண்மையில் ஆந்தை மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் மற்றும் செல்வாக்கையும் உண்டாக்கவல்லது என்றும் கூறுகின்றனர்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
வாஸ்து சாஸ்திரங்கள் படி உங்கள் வீட்டை மலிவான விலையில் மாற்றி அமைக்க நோபுரோக்கர் ரெனோவேஷன் டீமை அணுகுங்கள்Your Feedback Matters! How was this Answer?
நான் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உடையவன். இதனால் வீட்டில் பல விஷயங்களை வாஸ்துபடி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன். சமீபத்தில் நான் ஆந்தை படத்தை வாங்க யோசித்தேன். ஆனால் ஆந்தை படம் வீட்டில் வைக்கலாமா என்று எனக்கு தெரியவில்லை. அதனால் நான் ஒரு ஜோசியரிடம் கேட்டேன். அவர் தாராளமாக ஆந்தை படத்தை வைக்கலாம் என்று கூறினார்.
ஆந்தை படத்தை வைப்பதால் வீட்டிற்கு என்ன நல்லது?
ஆந்தை முதலில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் வாகனம்.
இந்து மதத்தை பொறுத்தவரை ஆந்தை நம்பிக்கைக்குரிய ஒன்றாகும். அந்த படத்தை நம் வீட்டில் வைத்திருந்தால் நமக்கு வரும் துன்பத்தை முன்கூட்டியே அறிய முடியும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
வாஸ்து சாஸ்திரங்களின் படி ஒருவரின் கண்ணில் ஆந்தை தென்பட்டால் அவருக்கு பண மழை பெய்து அவர் பெரிய பணக்காரர் ஆவர் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.
ஆந்தை படங்களை வீட்டில் வைப்பதால் உங்கள் குடும்பத்தில் மங்களம் உண்டாகி மகிழ்ச்சி வெள்ளம் பொங்கும்.
இந்த மாதிரியான பல நன்மைகள் ஆந்தை படங்களை வீட்டில் வைப்பதால் விளையும் என்று கூறினார் ஜோசியர்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Renovate Your House According to Vastu Via NoBroker
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
ஆந்தை படம் வீட்டில் வைக்கலாமா?
Rahul34
266 Views
3
8 months
2025-04-08T08:40:43+00:00 2025-04-08T08:40:44+00:00Comment
Share