பொதுவாக கட்டிடங்கள் கட்டும் இடங்களை மக்கள் நத்தம் இடம் என்று குறிப்பிடுவர். அப்படி குறிப்பிடும் நிலங்களை நீங்கள் தாராளமாக வாங்கலாம். ஆனால் கிராமத்தில் நத்தம் நிலம் வாங்குவது குறித்து சில விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இடத்தின் பத்திரம், பட்டா மற்றும் இதர ஆவணங்களை சரியாக இருக்கிறதா என்று பார்த்து நீங்கள் இடத்தை வாங்க வேண்டும். இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் கிராம நத்தம் நிலம் வாங்கலாமா வேண்டாமா என்று.
நத்தம் நிலம் வாங்குவதற்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள்?
இடத்தின் உரிமையாளர் யார், நிலம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை வருவாய்த் துறையில் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
நிலம் எந்த வில்லங்கமும் இல்லாமல் இருக்க பட்டா சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து கொள்வது அவசியம்.
நீங்கள் நிலத்தை வாங்க முடிவு செய்த பின் ஒரு முறை ஒரு சட்ட நிபுணரிடம் அணுகி அவரிடம் இந்த அனைத்து ஆவணங்களையும் கொடுத்து இன்னொரு முறை சரிபார்த்து கொள்வது மிகவும் அவசியம்.
இப்படி செய்வதால் நாம் வாங்கும் இடம் எந்த கால கட்டத்திலும் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.
அதனால் நீங்கள் தாராளமாக ஆவணங்களை சரிபார்த்து இடத்தை வாங்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் சொத்து விவரங்களை நோபுரோக்கர் சட்ட நிபுணர்களுடன் சேர்ந்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்
Your Feedback Matters! How was this Answer?
Shifting, House?
✔
Lowest Price Quote✔
Safe Relocation✔
Professional Labour✔
Timely Pickup & Delivery
Intercity Shifting-Upto 25% Off
Check Prices
Intracity Shifting-Upto 25% Off
Check Prices
City Tempo-Upto 50% Off
Book Now
Related Questions
நான் டிஎன்பிசி மாணவன், எனக்கு கிராம நத்தம் பட்டா வாங்குவது எப்படி என்ற விவரம் தெரியும். அதை நான் உங்களுக்கு கூறுகிறேன். நத்தம் நிலங்களுக்கான பட்டாவை அரசாங்கமே நேரடியாக தலையிட்டு செயல்படுத்தி வருகின்றது. அது என்னவென்றால் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் நபர்களுக்கு அரசு ஆண்டுக்கு ஒருமுறை புது அரசாணை பிறப்பித்து கிராமங்களில் 3 சென்ட் வரை நத்தம் வீட்டு மனை பட்டாவாக கொடுக்கப்படும். நகர்ப்புறங்களுக்கு ஒரு சென்ட் அளவிற்கு இலவசமாக பட்டா வழங்கப்படும்.
கிராம நத்தம் நிலம் வாங்கலாமா?
கிராமத்தில் நத்தம் நிலங்களை வாங்கலாம்.
அந்த நத்தம் நிலத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் நபர்கள் அந்த இடத்திற்கு பட்டா வாங்காமல் இருந்தால் வட்டாச்சியர் அலுவலகத்தில் நத்தம் பட்டா கேட்டு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
ஆனால் அந்த நத்தம் நிலத்தில் உங்களால் வீடு மட்டுமே கட்ட முடியும். நீங்கள் அந்த நிலத்தில் கடையோ அல்லது மற்ற வேலைகளுக்காக பயன்படுத்த கூடாது.
முக்கியமாக இந்த நத்தம் நிலத்திற்கு நீங்கள் பட்டா கேட்டு விண்ணப்பிக்கும்போது அந்த இடம் ஆட்பேசனையற்ற நிலமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பட்டா கிடைக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இப்போதே நோபுரோக்கர் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை உடனடியாக வழங்குங்கள்
Read More:
Your Feedback Matters! How was this Answer?
Leave an answer
You must login or register to add a new answer .
கிராமதில் நத்தம் நிலம் வாங்கலாமா?
Malathi34
88 Views
2
7 months
2025-05-14T22:12:48+00:00 2025-05-14T22:12:49+00:00Comment
Share