icons

Login / Sign up

Zero Brokerage.

Thousands of new listings daily.

100 Cr+ Brokerage saved monthly.

Enter phone to continue

Change Phone
Get updates on WhatsApp

Experience The NoBrokerHood Difference!

Set up a demo for the entire community

Thank You For Submitting The Form
Q.

பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா அல்லது தவிர்க்கலாமா?

view 130 Views

2

10 months

Comment

whatsapp [#222222128] Created with Sketch. Send
0 2025-06-18T20:32:27+00:00

நான் ஒரு வாஸ்து நிபுணர். பலரும் என்னிடம் பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா என்று கேட்டிருக்கிறார்கள். வாஸ்து சாஸ்திரப்படி பூஜை அறையில் கண்ணாடியை வைக்கலாம். ஆனால் ஒரு சிலர் கண்ணாடி வைக்க கூடாது என்று கூறுவார்கள். அது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. அதனால் பூஜை அறையில் கண்ணாடி வைப்பதால் பல நன்மைகள் ஏற்படும். அந்த நன்மையை பற்றி விவரமாக பார்க்கலாம்.

பூஜை அறையில் கண்ணாடி வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

  1. பூஜை அறையில் கண்ணடி வைப்பதால் மகாலட்சுமி ஆசிர்வாதம் பெற்று வலம் பெறலாம்.

  2. அதுமற்றுமின்றி கண்ணாடியில் கடவுளின் உருவங்களை பார்க்கும்போது, அது வழிபாட்டுணர்வை இன்னும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

  3. பூஜை அறையில் கண்ணாடியை வைத்து தீபாராதனை காட்டி வந்தால், அது மேலும் நல்ல எண்ணங்களை உருவாக்கும்.

  4. வாஸ்துபடி, கண்ணாடி வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்தால் நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் உதவிய இருக்கும் என்று நம்புகிறேன்.

வாஸ்து சாஸ்திரங்கள் படி உங்கள் வீட்டை மலிவான விலையில் மாற்றி அமைக்க நோபுரோக்கர் ரெனோவேஷன் டீமை அணுகுங்கள்

0 2025-03-20T09:18:46+00:00

வாஸ்து சாஸ்திரிகளின் படி சாமி வீட்டில் கண்ணாடி வைப்பது நல்லது என்று கூறுவார்கள். என்னிடமும் ஒருமுறை நான் ஜோசியரை பார்க்க சென்ற பொது அவரும் கூறினார். பூஜை அறையில் கண்ணாடி வைப்பது நல்ல சக்திகளை வீட்டிக்கு கொண்டு வரும் என்றார். மேலும் இதை பற்றிய பல தகவல்களை கூறினார் அதனை நான் உங்களுக்கு இப்போது கூறுகிறேன்.

பூஜை அறையில் கண்ணாடி வைப்பது நல்லதா அல்லது கெட்டதா? 

சாமி அறையில் கண்ணாடி வைப்பது நல்லது.

  1. பூஜை அறையில்தான் நல்ல சக்திகள் உருவாகும்.

  2. பூஜை அறையில் சாமி படங்கள், மூதாதையர் படங்கள் என்று வைத்து வணங்குவதை போல் கண்ணாடியை வைத்து வணங்குவது நல்லது.

  3. நாம் எந்த காரியம் செய்வதற்கு முன்பு சாமி தரிசனம் செய்த பிறகே அந்த வேலையை தொடங்குவோம் அப்படிப்பட்ட சமையத்தில் கண்ணாடியில் நம் குலதெய்வம் தோன்றும் கூறுகிறார்கள் பலர்.

  4. கண்ணடி வைத்து வணங்குவது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே உள்ளது.

  5. ஒரு சிலருக்கு குலதெய்வம் எது என்று தெரியாத போது கண்ணாடியை பூஜை அறையில் வைத்து வணங்கினால் குலதெய்வம் கண்ணாடியில் காட்சியளிக்கும்.

இந்த விவரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Enhance Your Space with Vastu-Friendly Solutions by Experts at NoBroker

Read More: 

Can We Clean Pooja Room on Friday

Flat 25% off on Home Painting
Top Quality Paints | Best Prices | Experienced Partners